சென்ற வாரம்.... முகம் என்ற வார்த்தையை முதல் வார்த்தையாக கொண்டு கவிதைகள் எழுத முகப்புத்தகத்தில் (Facebook), பல முகங்களில் ஒரு முகமாக இயங்கும் , "கவிதை முகம்" கவியரங்கம் அழைப்பு விடுத்திருந்தது...
அதில் பங்கெடுத்த எனது கவிதை (கவிதையா என்பதில் எனக்கே சந்தேகம்...) இதோ....... இங்கே உங்களுக்காக...
முகம்.........
முகம்...மனிதனின் மர்ம அங்கி..
உனக்கு ஒரு முகம் எனக்கு ஒரு முகம்..
எத்தனை வித முகங்கள் இவ்வுலகத்திலே...
பால் வடியும் முகம்.. உள்ளே நஞ்சு..
சிரிக்கும் முகம்.. உள்ளே வெறுப்பு..
கனிவான முகம்.. உள்ளே குரூரம்..
திருப்தியான முகம்.. உள்ளே பேராசை..
உறுதியான முகம்.. உள்ளே பலவீனம்..
எல்லாமே பொய் முகங்கள்...
எதற்கு இந்த ஏமாற்று ??
சொந்த முகத்தை தொலைத்துவிட்டு
ஏன் போலி முகங்களோடு அலைகிறோம்??
நம்பியவர்கள் எமாறத்தானே??
உள்ளத்தை சீராக்குவோம்...
முகங்கள் அதை பிரதிபலிகட்டும்..
xxx
உனக்கு ஒரு முகம் எனக்கு ஒரு முகம்..
எத்தனை வித முகங்கள் இவ்வுலகத்திலே...
பால் வடியும் முகம்.. உள்ளே நஞ்சு..
சிரிக்கும் முகம்.. உள்ளே வெறுப்பு..
கனிவான முகம்.. உள்ளே குரூரம்..
திருப்தியான முகம்.. உள்ளே பேராசை..
உறுதியான முகம்.. உள்ளே பலவீனம்..
எல்லாமே பொய் முகங்கள்...
எதற்கு இந்த ஏமாற்று ??
சொந்த முகத்தை தொலைத்துவிட்டு
ஏன் போலி முகங்களோடு அலைகிறோம்??
நம்பியவர்கள் எமாறத்தானே??
உள்ளத்தை சீராக்குவோம்...
முகங்கள் அதை பிரதிபலிகட்டும்..
xxx
அர்த்தங்கள் செறிந்த கவிதை. பாராட்டுக்கள்!
ReplyDeleteஹ்ம்ம்.. சூப்பரா இருக்குங்க மைதிலி..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
sila samyam poli mugamai nammai name ematri kolvathum undu
ReplyDeleteஅருமை!
ReplyDelete-ஜெகதீஸ்வரன்.
என்னப்பா இது எங்கே போனாலும் ஒரே முகமா தெரியுது, நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கீங்க.
ReplyDeletekavithai arumai akkaa...
ReplyDeleteEnakkennamoo Paarkkum kangalil thaan thavaroo ena thoondrugiradhu....
Mugatthai Nambaathe....
Thanks Chitra and Ananthi !!!
ReplyDeleteசரியா சொல்லி இருக்கீங்க L.K. அப்படியும் நடப்பதுண்டு.
ReplyDeleteநன்றி ஜெகதீஸ்வரன்....
ReplyDeleteஷஃபி.. எங்க பார்த்தாலும் முகம் தான் தெரியும்.. பின்ன வேறென்ன தெரியும். நன்றி.
ReplyDeleteநன்றி தம்பி செந்தில்.. நீ சொல்லி இருப்பதும் சரி தான்.சில சமயம் அப்படியும் இருக்கும்.. மஞ்ச காமாலை கண்ணுக்கு எல்லாம் மஞ்ஜளா தெரியிற மாதிரி.
ReplyDelete@Mythili..Very true in our lives...we play so many roles...and finally we fail to even identify our real self...GH
ReplyDeleteGeo, Thanks my dear friend..... for your encouragement.
ReplyDeleteஅருமையான உணர்வுப்பூர்வமான கவிதை மைதிலி மேடம்.
ReplyDeleteமைதிலி அருமை முகம்...
ReplyDeleteமைதிலி நான் முதல் வருகை. உங்க கவிதை சூப்பர் வரிகள்.
ReplyDeleteகொச்சினில் எங்கே.
இங்கும் வாங்க.நன்றி. மீண்டும் வருகிறேன்.
http://www.vijisvegkitchen.blogspot.com/
முகம் காட்டும்
ReplyDeleteகண்ணாடிதான்
உங்க கவிதை.
நன்றி ஸ்டார்ஜன்..
ReplyDeleteஎனக்கு உங்க எல்லோருடைய ப்ளாக்களும் வாசிக்கணும்முன்னு ஆசை தான் ஆனா நேரம் கிடைக்க மாட்டேங்குது...
ReplyDeleteதேன் அக்கா முகம் காட்டியமைக்கு நன்றி..
ReplyDeleteநன்றி விஜி, முதல் தடவையா வந்திருக்கீங்க.. வருக !!!
ReplyDeleteநன்றி மதுமிதா, என்னோட ப்ளாக் ல முதல் முறையா வந்திருக்கீங்க.. வாழ்த்துக்கள்
ReplyDeleteசூப்பரா இருக்குங்க
ReplyDeletehttp://priyamudan-prabu.blogspot.com/2009/08/blog-post.html
என் நிர்வாண முகம் கவிதை பாருங்க
ஆமாம் எங்கு பார்த்தாலும் முகம் முகம் முகமாய் இருக்கு ஆனால் முகம் கவிதை சூப்பரோ சூப்பர்
ReplyDelete//சொந்த முகத்தை தொலைத்துவிட்டு
ஏன் போலி முகங்களோடு அலைகிறோம்??//
மிக்கசரியா எழுதி இருக்கீங்க
எத்தனை முகங்கள்.
ReplyDeleteகவிதை அருமை மைதிலி.
கவிதை படிக்க அழகாக உள்ளது... இதே கருத்தை தான் என் "மனமூடி" பதிவில் நான் குறிப்பிட்டிருந்தேன்...
ReplyDelete//சொந்த முகத்தை தொலைத்துவிட்டு
ஏன் போலி முகங்களோடு அலைகிறோம்??// நாம் அனைவரும் வளர்க்கப்படும் விதம் அப்படி...
//அதில் பங்கெடுத்த எனது கவிதை (கவிதையா என்பதில் எனக்கே சந்தேகம்...) //
ReplyDeleteசந்தேகம் எனக்கும்தாங்க
ஆனால் ஆழமான உட்கருத்து
கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்
சிறப்பு . மிகவும் அருமை !
ReplyDeleteenga ala kanom no post for long time
ReplyDeletenantri பிரியமுடன் பிரபு,Jaleela, ராமலக்ஷ்மி, பிரகாஷ்,கலாநேசன்,.பனித்துளி சங்கர்...
ReplyDeleteL.k, right now I am very busy.I can start to write something only from July.
ReplyDelete//சொந்த முகத்தை தொலைத்துவிட்டு
ReplyDeleteஏன் போலி முகங்களோடு அலைகிறோம்??
நம்பியவர்கள் எமாறத்தானே??
உள்ளத்தை சீராக்குவோம்...
முகங்கள் அதை பிரதிபலிகட்டும்..//
good.
###########################################
ReplyDeleteஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################
Nantri Madhurai Saravanan.
ReplyDeleteRomba thanks jeilaani... for the award.
ReplyDeleteஏன் போலி முகங்களோடு அலைகிறோம்??
ReplyDeleteநம்பியவர்கள் எமாறத்தானே??//
ஆதங்கம் நியாயமானதே பேராசிரியர் அவர்களே!
* Cochin University of Science and Technology
Asst. Professor
Kochi, India
அனைவருக்கும் பொருந்தும் கவிதை...
ReplyDeleteகவிதை மிகவும் நன்றாக இருக்கிறது தோழி...வாழ்த்துக்கள் தொடருங்கள்...
ReplyDeleteHI FRIEND :)
ReplyDeleteVISIT MY BLOG AND FOLLOW MY PLEASE >>> http://artmusicblog.blogspot.com/
நல்ல கவிதை.
ReplyDeleteமுகம் கவிதை அழகு..
ReplyDeleteமுக(கவிதை)வரிகள் அருமை!
ReplyDelete-
DREAMER
உங்கள் பதிவுகளை இன்று தான் பார்த்தேன்.
ReplyDeleteசமுக அக்கறையோடு வலைப்பதிவு இல்லையே என்று தேடினேன் உங்கள் தளம் தான் நான் முதலில் பார்த்தது.
நன்றி நன்றி நன்றி
வணக்கம்
ReplyDeleteவரிகள் நல்லா இருக்கு ஆனால் முகத்தை மறைமுகமாக வெளிபடுத்திருந்தால் இன்னும் அழகாக மலர்ந்திருக்கும் முகம்.......
அருமையான கவிதைகள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
தகவல் உலகம்
வரிகளுக்கேற்ற படங்களுடன் வார்த்தெடுத்துள்ளீர்கள் அருமை..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்
மிக அற்புதமான கருத்தின் இரத்தினச்சுருக்கம்
ReplyDeleteஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
நன்றிகள்