Monday, February 23, 2015

கண்ணாடி பிம்பம்

நான் சிரித்தால் சிரிக்கிறாய் தேவதையாக
நான் அழுதால் அழுகிறாய் சிறு குழந்தையாக
என் சோகம் உன் முகத்தில் தெரியும் 
என் சுகம் உன் உடலில் தெரியும்  
எனது உடையை நீ உடுத்துகிறாய் 
எனது சீப்பால் நீ தலை வாரிகொள்கிறாய் 
உன்னை பார்த்தேன் அங்கே..
நீயில்லை நான் நின்றிருந்தேன்.....  
   

No comments:

Post a Comment